அவுஸ்திரேலியாவில் T20 உலகக் கிண்ணம் இந்த வருடம் நடப்பது சந்தேகம் எனவும், குறித்த தொடரை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பது நல்லது எனவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். 16 அணிகளுக்கு இடையிலான 7ஆவது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
அவுஸ்திரேலியாவில் T20 உலகக் கிண்ணம் இந்த வருடம் நடப்பது சந்தேகம் எனவும், குறித்த தொடரை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பது நல்லது எனவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். 16 அணிகளுக்கு இடையிலான 7ஆவது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…