டொட்டஹாம் ஹொட்ஸ்பர் அணியின் முகாமையாளர் மொரிசியோ பொச்சடினோ திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐந்து மாதங்களுக்கு முன் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டொட்டன்ஹாம், ப்ரீமியர் லீக் பருவத்தில் சோபிக்கத் தவறிய நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “மொரிசியோ பொச்சடினோ மற்றும் அவரது பயிற்சி பணியாளர்களான ஜேசுஸ் பெரஸ், மிகுவேல் டகஸ்டினோ மற்றும் அன்டோனி ஜிமனஸ் ஆகியோரை அவர்களின் பணிகளில் இருந்து விடுவிப்பதாக கழகம் இன்று அறிவிக்கிறது”…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
டொட்டஹாம் ஹொட்ஸ்பர் அணியின் முகாமையாளர் மொரிசியோ பொச்சடினோ திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐந்து மாதங்களுக்கு முன் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டொட்டன்ஹாம், ப்ரீமியர் லீக் பருவத்தில் சோபிக்கத் தவறிய நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “மொரிசியோ பொச்சடினோ மற்றும் அவரது பயிற்சி பணியாளர்களான ஜேசுஸ் பெரஸ், மிகுவேல் டகஸ்டினோ மற்றும் அன்டோனி ஜிமனஸ் ஆகியோரை அவர்களின் பணிகளில் இருந்து விடுவிப்பதாக கழகம் இன்று அறிவிக்கிறது”…