இந்த வருடத்துக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தில் எந்தவொரு இலங்கை வீரரும் எந்தவொரு அணியாலும் வாங்கப்படாமைக்கு இலங்கையின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகிய இருவரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 14ஆவது ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் பல்வேறு திருப்பங்களுடன் நடந்து முடிந்தது. Video – IPL ஏலத்தில் விலை போகாத இலங்கை வீரர்கள் | Cricket Galatta இந்த…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இந்த வருடத்துக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தில் எந்தவொரு இலங்கை வீரரும் எந்தவொரு அணியாலும் வாங்கப்படாமைக்கு இலங்கையின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகிய இருவரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 14ஆவது ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் பல்வேறு திருப்பங்களுடன் நடந்து முடிந்தது. Video – IPL ஏலத்தில் விலை போகாத இலங்கை வீரர்கள் | Cricket Galatta இந்த…