திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தமது அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். 144ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஏலத்தில் கடைசி வீரராக இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்திய, முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தமது அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். 144ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஏலத்தில் கடைசி வீரராக இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்திய, முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின்…