இந்தியாவின் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற போலி கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்று இலங்கையில் இடம்பெறும் டி-20 தொடராக காண்பிக்கப்பட்ட கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பில் இந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் வீரர்களாக சித்தரிக்கப்பட்ட வீரர்கள் விளையாடும் இரு போட்டிகள் கடந்த திங்கட்கிழமை யூடியுப் (Youtube) நேரடி வர்ணனையில் ஒளிபரப்பப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனை இந்தியாவின் முன்னணி விளையாட்டு இணையத்தளம் ஒன்றும் பந்துக்கு பந்து வர்ணனை செய்தது. ஐ.பி.எல்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இந்தியாவின் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற போலி கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்று இலங்கையில் இடம்பெறும் டி-20 தொடராக காண்பிக்கப்பட்ட கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பில் இந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் வீரர்களாக சித்தரிக்கப்பட்ட வீரர்கள் விளையாடும் இரு போட்டிகள் கடந்த திங்கட்கிழமை யூடியுப் (Youtube) நேரடி வர்ணனையில் ஒளிபரப்பப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனை இந்தியாவின் முன்னணி விளையாட்டு இணையத்தளம் ஒன்றும் பந்துக்கு பந்து வர்ணனை செய்தது. ஐ.பி.எல்…