கட்டாரின் தோஹாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 4 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டதுடன், அவரது தங்கப் பதக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை வீராங்கனை கயன்திகா அபேரத்னவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கவுள்ளது. >>…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
கட்டாரின் தோஹாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 4 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டதுடன், அவரது தங்கப் பதக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை வீராங்கனை கயன்திகா அபேரத்னவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கவுள்ளது. >>…