நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றியது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு மைல்கல்லாகும் என இலங்கை டி-20 அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்தார். அத்துடன், தனது வாழ்க்கை முழுவதும் பல சவால்களை சந்தித்து இந்த இடத்திற்கு வந்ததாக தெரிவித்த அவர், இளம் வீரர்கள் தன்னைப் பார்த்து சவால்களை எவ்வாறு வெற்றிகொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். மாலிங்கவின் சாதனையால் சுருண்டது…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றியது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு மைல்கல்லாகும் என இலங்கை டி-20 அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்தார். அத்துடன், தனது வாழ்க்கை முழுவதும் பல சவால்களை சந்தித்து இந்த இடத்திற்கு வந்ததாக தெரிவித்த அவர், இளம் வீரர்கள் தன்னைப் பார்த்து சவால்களை எவ்வாறு வெற்றிகொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். மாலிங்கவின் சாதனையால் சுருண்டது…