ஐ.சி.சி. இனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்ட இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளரான அகில தனஞ்சய தனது பந்துவீச்சுப்பாணியினை மாற்றியிருப்பதனை அடுத்து அது தொடர்பான பரிசோதனைகளுக்காக நாளை (1) இந்தியா பயணமாகின்றார். இலங்கை அணிக்கு நம்பிக்கை தரும் பந்துவீச்சாளர்களில் ஒருவராக கடந்த காலங்களில் உருவாகி வந்த அகில தனஞ்சய, கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் போது முறையற்ற விதத்தில் பந்துவீசுகிறார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனை…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
ஐ.சி.சி. இனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்ட இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளரான அகில தனஞ்சய தனது பந்துவீச்சுப்பாணியினை மாற்றியிருப்பதனை அடுத்து அது தொடர்பான பரிசோதனைகளுக்காக நாளை (1) இந்தியா பயணமாகின்றார். இலங்கை அணிக்கு நம்பிக்கை தரும் பந்துவீச்சாளர்களில் ஒருவராக கடந்த காலங்களில் உருவாகி வந்த அகில தனஞ்சய, கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் போது முறையற்ற விதத்தில் பந்துவீசுகிறார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனை…