இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இந்திய மகளிர் அணி முதன்முறையாக சம்பியனாக மகுடம் சூடியது.
மும்பை - டிவை பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் முதன்முறையாக தகுதிபெற்றிருந்தன.
ரைசிங்...