இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உபுல் தரங்க, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கின்றார். இலங்கை வீரர்களுடன் நேரடியாக கலந்துரையாடிய முரளிரதன்! உபுல் தரங்க தான் ஓய்வு பெறுவதனை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் (Facebook Page) வாயிலாக உறுதி செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ”எல்லா நல்ல விடயங்களுக்கும் ஒரு முடிவு இருக்கின்றது என பழமொழிகளில் கூறப்படுவதுண்டு. அந்தவகையில், 15 வருடங்கள் எனது சிறந்த ஆட்டத்தினை…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உபுல் தரங்க, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கின்றார். இலங்கை வீரர்களுடன் நேரடியாக கலந்துரையாடிய முரளிரதன்! உபுல் தரங்க தான் ஓய்வு பெறுவதனை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் (Facebook Page) வாயிலாக உறுதி செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ”எல்லா நல்ல விடயங்களுக்கும் ஒரு முடிவு இருக்கின்றது என பழமொழிகளில் கூறப்படுவதுண்டு. அந்தவகையில், 15 வருடங்கள் எனது சிறந்த ஆட்டத்தினை…