இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களான நொட்டிங்கம்ஷயார் மற்றும் லங்காஷயார் அணிகளுக்கு விடைகொடுத்து மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பியுள்ள அவ்வணியின் முன்னாள்...
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை அணி நேரடித் தகுதியை பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.