தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் தலைவராக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெம்பா பவுமா...
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் சகலதுறை வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் காயத்தால் அவதிப்படுவதால் இங்கிலாந்துடனான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய இங்கிலாந்து அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
அதைத்தொடர்ந்து நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம்...
இலங்கை விளையாட்டுத்துறையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தக்கூடியதும், இரசிகர்களை அதிகம் கவர்ந்த விளையாட்டாக பார்க்கப்படுவது இலங்கையின் கிரிக்கெட் ஆகும்.
கடந்த தசாப்த...
சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கப் போகும் வீரர்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 19ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ளது.
இத்தொடர் முதலில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் சபை ஐசிசி...
ThePapare.com நிறைவுக்கு வந்திருக்கும் 2023ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் குறித்து என்பது தொடர்பில் இந்த கட்டுரையின் ஊடாக பார்க்கவிருக்கின்றது.
தரவரிசையில்...