33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கங்களை வென்று தேசியமட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர், தமது வெற்றியின் பின்னர் வழங்கிய சிறப்பு நேர்காணல்.
போதியளவு வசதிகளின்றி, வெளி மாவட்டங்களுக்குச் சென்று, உமியை மண்ணாகப் பயன்படுத்தி, செப்பனிடப்படாத மைதானங்களில் பயிற்சிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை...