சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) இன் நிறைவேற்று அதிகாரியான ஜியொப் அலார்டிஸ் தனது பதவியினை இராஜினமா செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
>>முதல்நாளில்...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்ற விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ஆடவர் கிரிக்கெட்...