ஐசிசி தொடர்களை இலங்கையில் ஒளிபரப்பு செய்வதற்கான ஊடக உரிமையை இலங்கையின் முதற்தர வலையமைப்பு மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான டயலொக் ஆசியாட்டா நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.
டயலொக் தொலைக்காட்சி மற்றும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) ஆகியவற்றுக்கிடையிலான ஒப்பந்தத்தின்படி எதிர்வரும் 2028ஆம் ஆண்டுவரை ஐசிசியின் போட்டி தொடர்களை இலங்கையில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை டயலொக் ஆசியாட்டா நிறுவனம் பெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரிலிருந்து விலகும் டேரைல் மிச்செல்
டயலொக் நிறுவனமானது ஐசிசி தொடர்களை தங்களுடைய சொந்த அலைவரிசைகளில் ஒளிபரப்பு...