HomeTagsCricket Captaincy

Cricket Captaincy

தென்னாபிரிக்க முன்னாள் தலைவர் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து திடீர் ஓய்வு

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சகலதுறை வீரர் ஜொஹான் போதா சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு...

“ආසියානු කුසලානයේ පරාජය වෙනුවෙන් මාව බිල්ලට දුන්නා” – මැතිව්ස්

ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනය, ආසියානු කුසලානයේ ශ්‍රී ලංකා කණ්ඩායමට අත්වූ පරාජයට තමන් වරදකරුවෙකු කර...

தலைமைப் பதவியை இழந்த மெதிவ்ஸின் அதிரடி அறிவிப்பு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் மோசமான தோல்வியை சந்தித்து முதல் சுற்றுடன் இலங்கை...

වහාම ක්‍රියාත්මක වන පරිදි ක්‍රිකට් නායකයා මාරු කරයි

ශ්‍රී ලංකා ක්‍රිකට් තේරීම් කමිටුව වහාම ක්‍රියාත්මක වන පරිදි ලබන මාසයේ ආරම්භ වන එංගලන්තය...

இலங்கை ஒருநாள் அணித் தலைவராக சந்திமால் நியமனம்; மெதிவ்ஸை விலகுமாறு கோரிக்கை

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக தினேஷ்...

Mathews asked to step down; Chandimal appointed ODI captain

The national selectors have appointed Dinesh Chandimal as the Captain of the Sri Lanka...

Latest articles

Sri Lanka Cricket Grants Rs. 10 Million to Rising Javelin Athlete Rumesh Tharanga

Sri Lanka Cricket (SLC) today provided a financial grant to rising javelin thrower Rumesh...

ஆசிய கடற்கரை விளையாட்டு விழா கபடியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்

சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கபடி அணி வெள்ளிப் பதக்கத்தையும், ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்று நேற்று (27ஆம் திகதி) வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளன.  சன்யா குடா ஹய்யுவே ஸ்கொயார் அரங்கில் தங்கப் பதக்கத்திற்காக நடைபெற்ற மகளிருக்கான கபடி இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணியை இலங்கை மகளிர் அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இலங்கை வீராங்கனைகள் இந்தியாவிற்கு கடும் சவாலை அளித்தனர். முதல் பாதி நிறைவடைந்தபோது இந்தியா 20-18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.  இருப்பினும், இரண்டாவது பாதியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 27 புள்ளிகளைக் குவித்தது. பதிலுக்கு இலங்கை அணியால் 13 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. இறுதியில் 47-31 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.   ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி கபடியில் தங்கப் பதக்கம் வெல்வது இது தொடர்ச்சியான 6-வது முறையாகும். இப்போட்டித் தொடரில் பங்களாதேஷ் மற்றும் நேபாள அணிகள் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றன.  இதனிடையே, வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் அணியின் தலைவியாக மதுரிகா ஹன்சமாலி செயல்பட்டதுடன், விமலேந்திரன் டிலக்சனா, ஹன்சிகா குமுதினி, கஜெந்தினி ராஜா, ப்ரியவர்ணா ராசதுரை மற்றும் ஷானிகா சுதர்ஷனி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.  10 வருடங்களின் பின்னர் ஆசிய கடற்கரை விளையாட்டு விழா இன்று ஆரம்பம் ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில்...

රුමේෂ්ගේ දැන් තත්වය, හෙල්ල විසි කිරීමේ අතීතය සහ අනාගත බලාපොරොත්තු!

2026 වසරේ ලොව හොඳම හෙල්ල විසි කිරීමේ දක්ෂතා අතුරින් මුළ් ස්ථාන ද්විත්වයම හිමි කර...

Sri Lanka outclass Bangladesh to take 1-0 lead in Women’s T20I series

Sri Lanka Women registered a comfortable win over Bangladesh Women in the first T20I of the three-match...