இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று T20i கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கா அணி நேற்று (16) பாகிஸ்தானை சென்றடைந்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் கடைசியாக 2007இல் தென்னாபிரிக்கா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. >> ஒன்பது புதுமுக வீரர்களை அறிமுகம் செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எனினும், 2009இல் லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது, பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று T20i கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கா அணி நேற்று (16) பாகிஸ்தானை சென்றடைந்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் கடைசியாக 2007இல் தென்னாபிரிக்கா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. >> ஒன்பது புதுமுக வீரர்களை அறிமுகம் செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எனினும், 2009இல் லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது, பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில…