இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) நடத்தப்படும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான அழைப்பு ஒருநாள் தொடரின் நான்கு காலிறுதிப் போட்டிகள் சனிக்கிழமை (28) நடைபெற்றன. இதில் இராணுவ விளையாட்டுக் கழகம், NCC SSC மற்றும் சிலாபம் மேரியன்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டன. NCC எதிர் செரசன்ஸ் கடைசி பந்துவரை பரபரப்பு நீடித்த போட்டியில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக NCC அணி மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. நான்கு ஆண்டுகளுக்குப்பின்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) நடத்தப்படும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான அழைப்பு ஒருநாள் தொடரின் நான்கு காலிறுதிப் போட்டிகள் சனிக்கிழமை (28) நடைபெற்றன. இதில் இராணுவ விளையாட்டுக் கழகம், NCC SSC மற்றும் சிலாபம் மேரியன்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டன. NCC எதிர் செரசன்ஸ் கடைசி பந்துவரை பரபரப்பு நீடித்த போட்டியில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக NCC அணி மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. நான்கு ஆண்டுகளுக்குப்பின்…