44 ஆவது தேசிய விளையாட்டு விழா பொலன்னறுவையில் இன்று (14) நிறைவுக்கு வந்தது. மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதி நாளான இன்று தமிழ் பேசும் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர். ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குகொண்ட தென் மாகாணத்தைச் சேர்ந்த சப்ரின் அஹமட், முதல் தடவையாக தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார். போட்டியில் அவர் 15.80…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
44 ஆவது தேசிய விளையாட்டு விழா பொலன்னறுவையில் இன்று (14) நிறைவுக்கு வந்தது. மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதி நாளான இன்று தமிழ் பேசும் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர். ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குகொண்ட தென் மாகாணத்தைச் சேர்ந்த சப்ரின் அஹமட், முதல் தடவையாக தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார். போட்டியில் அவர் 15.80…