இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரையில் பிற்போடுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை சம்மதம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் தேர்தல் இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை நீடிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ டுபாய் சென்றிருந்தார். இந்த நிலையில், டுபாயில்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரையில் பிற்போடுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை சம்மதம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் தேர்தல் இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை நீடிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ டுபாய் சென்றிருந்தார். இந்த நிலையில், டுபாயில்…