ப்ரீமியர் லீக் தொடரில் சமீக காலமாக செல்சி அணி வெளிக்காட்டி வரும் மோசமான பெறுபேறுகள் காரணமாக அவ்வணியின் முகாமையாளரான பிராங்க் லம்பார்ட்டை பதவியிலிருந்து நீக்குவதற்கு செல்சி அணியின் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. கடந்த 2019 ஜூன் மாதத்தில் செல்சி அணியின் நிர்வாகம், செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான மரியோ சாரியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு அதேமாதமே முன்னாள் இங்கிலாந்து மற்றும் செல்சி அணியின் வீரரான லம்பார்ட்டை நியமித்தது. >>இலங்கையில் ஆரம்பமாகவுள்ள சுப்பர்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
ப்ரீமியர் லீக் தொடரில் சமீக காலமாக செல்சி அணி வெளிக்காட்டி வரும் மோசமான பெறுபேறுகள் காரணமாக அவ்வணியின் முகாமையாளரான பிராங்க் லம்பார்ட்டை பதவியிலிருந்து நீக்குவதற்கு செல்சி அணியின் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. கடந்த 2019 ஜூன் மாதத்தில் செல்சி அணியின் நிர்வாகம், செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான மரியோ சாரியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு அதேமாதமே முன்னாள் இங்கிலாந்து மற்றும் செல்சி அணியின் வீரரான லம்பார்ட்டை நியமித்தது. >>இலங்கையில் ஆரம்பமாகவுள்ள சுப்பர்…