இலங்கையின் பழைமை வாய்ந்த இரு கால்பந்து கழகங்களான ரினௌன் மற்றும் ரட்னம் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் 12ஆவது வார மோதலில் இறுதி நேரத்தில் திலிப் பீரிஸ் பெற்ற கோலினால் ரினௌன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டம் ஆரம்பமாகி 5 நிமிடங்களில் ரட்னம் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை, பெரியசாமி சித்திரகுமார் கோலுக்குள் ஹெடர் செய்தார். இதன்போது…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இலங்கையின் பழைமை வாய்ந்த இரு கால்பந்து கழகங்களான ரினௌன் மற்றும் ரட்னம் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் 12ஆவது வார மோதலில் இறுதி நேரத்தில் திலிப் பீரிஸ் பெற்ற கோலினால் ரினௌன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டம் ஆரம்பமாகி 5 நிமிடங்களில் ரட்னம் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை, பெரியசாமி சித்திரகுமார் கோலுக்குள் ஹெடர் செய்தார். இதன்போது…