நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டு விழாவில் இன்று (05) ஆரம்பமாகிய பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீரர்கள் ஒரு தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினர். 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் 5 ஆவது நாளான இன்றைய தினம் மெய்வல்லுனர், பளுதூக்கல் போட்டிகள் முக்கிய இடத்தை வகித்ததுடன், இலங்கை வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். SAG பளுதூக்கல் அணியில் இடம்பிடித்த முதல் தமிழ் வீராங்கனை ஆர்ஷிகா நேபாளத்தின் கத்மண்டு…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டு விழாவில் இன்று (05) ஆரம்பமாகிய பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீரர்கள் ஒரு தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினர். 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் 5 ஆவது நாளான இன்றைய தினம் மெய்வல்லுனர், பளுதூக்கல் போட்டிகள் முக்கிய இடத்தை வகித்ததுடன், இலங்கை வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். SAG பளுதூக்கல் அணியில் இடம்பிடித்த முதல் தமிழ் வீராங்கனை ஆர்ஷிகா நேபாளத்தின் கத்மண்டு…