இலங்கை அணிக்கு 5 விக்கட்டுகளால் வெற்றி

788
©AFP

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது டி20 போட்டியில் இலங்கை அணி மிக அபாரமாக விளையாடிபுதுமுக வீரர்களான கசுன் ரஜித்த மற்றும் தசுன் சானக ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சின் மூலம்  12 பந்துகள்மீதமிருக்க 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. 

மைதான சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர்  தினேஷ்சந்திமல் முதலில் பந்துவீச  தீர்மானித்தார்.

போட்டியின் சுருக்கம் 

இந்தியா அணி 101/10 (18.5)

அஷ்வின் 31*

ரைனா 20

யுவராஜ் சிங் 10

கசுன் ரஜித்த 29/(4)

தசுன் சானக  16/3  (3)

துஸ்மந்த  சமீர 14/2 (3.5)

 

இலங்கை அணி 105/5 (18)

சந்திமல் 35

கபுகெதற 25

சிறிவர்தன 21*

அஷ்வின் 13/2 (3)

தனது முதல் போட்டியில் விளையாடிய அறிமுக வீரர் கசுன் ரஜித்த மிக சிறப்பாக பந்து வீசி ஆரம்ப 3 விக்கட்டுகளையும்கைபற்றினார். இதன் மூலம் இவர்  இந்த போட்டியின்   ஆட்ட நாயகனாக தெரிவானார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரஞ்சி மைதானத்தில்நடைபெறவுள்ளது.