WATCH – வெற்றிக்காக ஒன்றாக செயற்படும் வட மாகாண அணி – நிதர்சன்

954

தற்போது நடைபெற்று வரும் மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் இதுவரை அதிக கோல் பெற்ற வீரராகத் திகழும் வட மாகாண அணி வீரர் மரியதாஸ் நிதர்சன் மத்திய மாகாண அணிக்கு எதிரான போட்டியின் பின்னர் வழங்கிய செவ்வி.