சொந்த மண்ணில் தேசிய சாதனை நிகழ்த்திய யாழ் மங்கை அனித்தா

89

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்கேற்றிருந்த யாழ். வீராங்கனை அனித்தா ஜகதீஸ்வரன் 3.41 மீட்டர் உயரம் பாய்ந்து கோலூன்றிப் பாய்தலில் புதிய தேசிய சாதனையை நிகழ்தியதன் பின்னர் ThePapare.com இற்கு தெரிவித்த கருத்து.