தாய்லாந்தில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 8 மெய்வல்லுனர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் 4 வீரர்களும், 4 வீராங்கனைளும் இடம்பெற்றுள்ளனர். இதில் ஐந்து...
இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) புதிய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
தற்போதைய இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் குழுவிற்குப் பதிலாகவே, இந்தப் புதிய தெரிவுக் குழு நியமிக்கப்படவிருக்கின்றது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் இன்று...