HomeTags2017 Premier League Division I

2017 Premier League Division I

முதல் பாதி கோல்களினால் சென் மேரிசுக்கு இரண்டாவது வெற்றி

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரீமியர் லீக் பிரிவு ஒன்றின் குழு B இற்கான மோதலில் சிவில் பாதுகாப்பு அணியை...

பலம் மிக்க சென் மேரிசை வீழ்த்தியது செரண்டிப் அணி

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரீமியர் லீக் பிரிவு ஒன்று (டிவிஷன் l) தொடருக்கான மற்றொரு போட்டியில் யாழ் மண்ணின்...

තිහාරිය යූත් ක්‍රීඩකයින්ට ප්‍රහාරයක්

බදුල්ල වින්සන්ට් ඩයස් ක්‍රීඩාංගණයේ දී පැවති තිහාරිය යූත් ක්‍රීඩා සමාජය සහ කොම්රේඩ්ස් ක්‍රීඩා සමාජය අතර තරගයක් අතරතුර දී, තිහාරිය යූත් ක්‍රීඩකයින්ට පිරිසක් විසින් ප්‍රහාරයක් එල්ල කර ඇත.

Thihariya Youth players assaulted in Badulla

Thihariya Youth players were assaulted by unruly crowd in their match against Comrades SC...

போராட்டத்தின் பின் சென் மேரிஸ் அணியை வீழ்த்தியது ரட்ணம்

களனிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான டிவிஷன் I (பிரிவு 1) கால்பந்து சுற்றுப் போட்டியின் முதல் நாள்...

Ratnam earns hard fought win over spirited St. Mary’s

Ratnam SC scored midway into the 2nd half to register a narrow 1-0 victory...

Latest articles

Sri Lanka Cricket Grants Rs. 10 Million to Rising Javelin Athlete Rumesh Tharanga

Sri Lanka Cricket (SLC) today provided a financial grant to rising javelin thrower Rumesh...

ஆசிய கடற்கரை விளையாட்டு விழா கபடியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்

சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கபடி அணி வெள்ளிப் பதக்கத்தையும், ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்று நேற்று (27ஆம் திகதி) வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளன.  சன்யா குடா ஹய்யுவே ஸ்கொயார் அரங்கில் தங்கப் பதக்கத்திற்காக நடைபெற்ற மகளிருக்கான கபடி இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணியை இலங்கை மகளிர் அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இலங்கை வீராங்கனைகள் இந்தியாவிற்கு கடும் சவாலை அளித்தனர். முதல் பாதி நிறைவடைந்தபோது இந்தியா 20-18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.  இருப்பினும், இரண்டாவது பாதியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 27 புள்ளிகளைக் குவித்தது. பதிலுக்கு இலங்கை அணியால் 13 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. இறுதியில் 47-31 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.   ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி கபடியில் தங்கப் பதக்கம் வெல்வது இது தொடர்ச்சியான 6-வது முறையாகும். இப்போட்டித் தொடரில் பங்களாதேஷ் மற்றும் நேபாள அணிகள் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றன.  இதனிடையே, வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் அணியின் தலைவியாக மதுரிகா ஹன்சமாலி செயல்பட்டதுடன், விமலேந்திரன் டிலக்சனா, ஹன்சிகா குமுதினி, கஜெந்தினி ராஜா, ப்ரியவர்ணா ராசதுரை மற்றும் ஷானிகா சுதர்ஷனி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.  10 வருடங்களின் பின்னர் ஆசிய கடற்கரை விளையாட்டு விழா இன்று ஆரம்பம் ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில்...

රුමේෂ්ගේ දැන් තත්වය, හෙල්ල විසි කිරීමේ අතීතය සහ අනාගත බලාපොරොත්තු!

2026 වසරේ ලොව හොඳම හෙල්ල විසි කිරීමේ දක්ෂතා අතුරින් මුළ් ස්ථාන ද්විත්වයම හිමි කර...

Sri Lanka outclass Bangladesh to take 1-0 lead in Women’s T20I series

Sri Lanka Women registered a comfortable win over Bangladesh Women in the first T20I of the three-match...