ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான 12 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணிக் குழுாமில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் மற்றும் எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டுள்ளனர். பதினொராவது ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் சிங்கபூரில் நாளை (01) ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடருக்கான தேசிய மகளிர் அணிக்குழாமை, இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. Photos: Sri Lanka Netball Team 2018 –…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான 12 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணிக் குழுாமில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் மற்றும் எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டுள்ளனர். பதினொராவது ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் சிங்கபூரில் நாளை (01) ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடருக்கான தேசிய மகளிர் அணிக்குழாமை, இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. Photos: Sri Lanka Netball Team 2018 –…