ஆசியாவின் சிறந்த வீராங்கனையாக வரும் கனவுடன் எழில்

830
இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கு தெரிவாகி, அண்மையில் நிறைவடைந்த நான்கு அணிகள் பங்கு கொண்ட சர்வதேச தொடரில் விளையாடியதன் பின்னர் ThePapare.com இடம் கருத்து தெரிவித்த யாழ் வீராங்கனை S.எழிலேந்தினி. 

>>காணொளிகளைப் பார்வையிட<<