இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பட்டில் மாகாண மட்ட சுப்பர் 50 ஓவர் போட்டித் தொடர் வரும் மே 2ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இதன் இறுதிப் போட்டி மே 20ஆம் திகதி ஆர். பிரேமதாச அரங்கில் மின்னொளியில் நடைபெறும். நான்கு நாள் போட்டித் தொடர் பெரும் வெற்றி அளித்த நிலையிலேயே 50 ஓவர்கள் கொண்ட A நிலை தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. மாலிங்கவை மீண்டும்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பட்டில் மாகாண மட்ட சுப்பர் 50 ஓவர் போட்டித் தொடர் வரும் மே 2ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இதன் இறுதிப் போட்டி மே 20ஆம் திகதி ஆர். பிரேமதாச அரங்கில் மின்னொளியில் நடைபெறும். நான்கு நாள் போட்டித் தொடர் பெரும் வெற்றி அளித்த நிலையிலேயே 50 ஓவர்கள் கொண்ட A நிலை தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. மாலிங்கவை மீண்டும்…