இலங்கையின் உன்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வந்து, கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் நிர்க்கதியாகியிருந்த ஐந்து பாகிஸ்தான் வீரர்களை மீண்டும் திருப்பி அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரலாயத்தின் தலையீட்டினால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான பொருட்கள் (சரக்கு) போக்குவரத்து விமானத்தில் கடந்த 28ஆம் திகதி மாலை 6.54 மணியளவில் இவர்கள் பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளனர். உமர் அக்மலின் போட்டித் தடை…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இலங்கையின் உன்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வந்து, கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் நிர்க்கதியாகியிருந்த ஐந்து பாகிஸ்தான் வீரர்களை மீண்டும் திருப்பி அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரலாயத்தின் தலையீட்டினால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான பொருட்கள் (சரக்கு) போக்குவரத்து விமானத்தில் கடந்த 28ஆம் திகதி மாலை 6.54 மணியளவில் இவர்கள் பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளனர். உமர் அக்மலின் போட்டித் தடை…