மாலைத்தீவுகளில் உள்ள முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான ஈகிள்ஸ் கால்பந்து கழகம், இலங்கை தேசிய கால்பந்து அணியின் கோல் காப்பாளரான சுஜான் பெரேராவை 2018ஆம் ஆண்டுக்கான பருவகாலத்தில் தமது அணித் தலைவராக செயற்பட நியமித்திருக்கின்றது. இலங்கையில், களுத்துறை பார்க் கழகத்திற்காக விளையாடி வந்த சுஜான், 2015ஆம் ஆண்டு ஈகிள்ஸ் கழகத்தில் இணைந்திருந்தார். இந்த கழகத்தில் இணைந்தது முதல் ஜொலித்து வரும் சுஜான், இலங்கை கால்பந்து அணியின் தலைவர் என்பதும்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
மாலைத்தீவுகளில் உள்ள முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான ஈகிள்ஸ் கால்பந்து கழகம், இலங்கை தேசிய கால்பந்து அணியின் கோல் காப்பாளரான சுஜான் பெரேராவை 2018ஆம் ஆண்டுக்கான பருவகாலத்தில் தமது அணித் தலைவராக செயற்பட நியமித்திருக்கின்றது. இலங்கையில், களுத்துறை பார்க் கழகத்திற்காக விளையாடி வந்த சுஜான், 2015ஆம் ஆண்டு ஈகிள்ஸ் கழகத்தில் இணைந்திருந்தார். இந்த கழகத்தில் இணைந்தது முதல் ஜொலித்து வரும் சுஜான், இலங்கை கால்பந்து அணியின் தலைவர் என்பதும்…