புல்தரை மைதானத்தில் நடைபெறும் வருடத்தின் மிகப் பெரிய கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி தொடங்கி ஜூலை 12ஆம் திகதி வரை நடைபெறுவதாக இருந்த இத்தொடர் இரத்து செய்யப்படுவதாக விம்பிள்டன் தொடரை நடத்தி வரும் அகில இங்கிலாந்து டென்னிஸ் கழகத்தின் தலைவர் இயென் ஹெவிட் நேற்று (01) அறிவித்தார். …
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
புல்தரை மைதானத்தில் நடைபெறும் வருடத்தின் மிகப் பெரிய கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி தொடங்கி ஜூலை 12ஆம் திகதி வரை நடைபெறுவதாக இருந்த இத்தொடர் இரத்து செய்யப்படுவதாக விம்பிள்டன் தொடரை நடத்தி வரும் அகில இங்கிலாந்து டென்னிஸ் கழகத்தின் தலைவர் இயென் ஹெவிட் நேற்று (01) அறிவித்தார். …