WATCH – “கோலுன்றிப் பாய்தலில் சாதித்துக் காட்டுவேன்” – என்.டக்சிதா

98

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்ற யாழ். வீராங்கனை என்.டக்சிதா போட்டியின் பிறகு வழங்கிய நேர்காணல்.