Video – யார் Match Fixing செய்தார்கள்? Sanga, Mahela, Aravinda கேள்வி.!

109

மும்பை – வான்கடே மைதானத்தில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக இலங்கையின் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்த கருத்தானது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகப் பெரிய பேசும் பொருளாக மாறியது. இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டுக்கு எதிராக இலங்கை அணியின் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டியிருந்தனர். எனவே இதுதொடர்பில் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.