Video- தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தலில் தொடர்ந்து அசத்தும் யாழ்.மகாஜனா மாணவிகள்

100

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 62ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 18 வயது மற்றும் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவிகளான சி.தீபிகா மற்றும் சி. ஹெரினா சகோதரிகள் வெற்றியின் பின்னர் ThePapare.com  இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.