டார்வினில் நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.
>>மூன்றாவது T20I போட்டியில் மாற்றங்களை ஏற்படுத்த தயாராகும் இலங்கை!<<
இலங்கை A கிரிக்கெட்...
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவது T20I போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோவை விளையாட வாய்ப்பது தொடர்பில் சிந்தித்து வருவதாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மூன்றாவது T20I போட்டிக்கான ஊடவியலாளர் சந்திப்பு இன்று (15) இடம்பெற்ற போதே சனத் ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
>>வெறும் 27 ஓட்டங்களுடன் சுருண்டு படுதோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள்
பயிற்சிகளின் போது சிறப்பாக துடுப்பெடுத்தாடும் அவிஷ்க பெர்னாண்டோ போட்டிகளில் தடுமாறுவது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த சனத் ஜயசூரிய,
இதுதொடர்பில் நாம் அதிகமாக கலந்துரையாடியுள்ளோம். அவிஷ்கவுடனும் கலந்துரையாடியுள்ளோம். குறிப்பாக கிரிக்கெட்டை தவிர்த்து உளரீதியாக எம்முடைய ஆதரவை அவருக்கு கொடுக்க...
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது T20I போட்டி தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.
https://youtu.be/A6uatm94wk8
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் T20I போட்டி தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்
https://youtu.be/SVv_de97Qts