இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது உபாதைக்குள்ளான ரிஷப் பண்ட் பாதியில் மைதானத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
முதலில்...
இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கான பதினொருவரை இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பதினொருவரில்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் சகலதுறை வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் காயத்தால் அவதிப்படுவதால் இங்கிலாந்துடனான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய இங்கிலாந்து அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
அதைத்தொடர்ந்து நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம்...
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவை இந்தப் பருவத்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் தமது எஞ்சிய போட்டிகளில் இணைத்திருப்பதாக சன்ரைசர்ஸ்...