இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் முதற்தடவையாக, 50 மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டுத்துறை நிதியமொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) புதிய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
தற்போதைய இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் குழுவிற்குப் பதிலாகவே, இந்தப் புதிய தெரிவுக் குழு நியமிக்கப்படவிருக்கின்றது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் இன்று...