கடந்த 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் பற்றி முன்வைக்கப்பட்டிருந்த ஆட்டநிர்ணயக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட அதிகாரி SSP ஜகத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். SSP ஜகத் பொன்சேக்கா, விசாரணைகளின் போது கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பற்றி மூன்று கிரிக்கெட் வீரர்களும் வழங்கிய வாக்குமூலங்கள் உண்மைத்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
கடந்த 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் பற்றி முன்வைக்கப்பட்டிருந்த ஆட்டநிர்ணயக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட அதிகாரி SSP ஜகத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். SSP ஜகத் பொன்சேக்கா, விசாரணைகளின் போது கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பற்றி மூன்று கிரிக்கெட் வீரர்களும் வழங்கிய வாக்குமூலங்கள் உண்மைத்…