கொவிட்-19 வைரஸ் காரணமாக தங்களுடைய எதிர்கால திட்டங்களை தொழிநுட்பங்களை பயன்படுத்தி மேற்கொண்டு வருவதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொது செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார். கொவிட்-19 காரணமாக சர்வதேச ரீதியாக விளையாட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளமை போன்று, இலங்கை கால்பந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் திகதிகள் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளன. இந்தநிலையில், அணியின் நடவடிக்கைகளை இணையம் மூலமாக மேற்கொள்ளும் திட்டம் ஒன்றினை இலங்கை கால்பந்து சம்மேளனம்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
கொவிட்-19 வைரஸ் காரணமாக தங்களுடைய எதிர்கால திட்டங்களை தொழிநுட்பங்களை பயன்படுத்தி மேற்கொண்டு வருவதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொது செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார். கொவிட்-19 காரணமாக சர்வதேச ரீதியாக விளையாட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளமை போன்று, இலங்கை கால்பந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் திகதிகள் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளன. இந்தநிலையில், அணியின் நடவடிக்கைகளை இணையம் மூலமாக மேற்கொள்ளும் திட்டம் ஒன்றினை இலங்கை கால்பந்து சம்மேளனம்…