இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரான அசன்த டி மெல், தனது பதவியினை இராஜினாமா செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அசன்த டி மெல், இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளராகவும், தற்காலிக முகாமையாளராகவும் செயற்பட்டு வந்த நிலையில், அவர் தனது முகாமையாளர் பதவியினையே தற்போது இராஜினாமா செய்திருக்கின்றார். >> மும்பை, RCB அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட மாலிங்க, உதான! டி மெல் தனது சொந்தக் காரணங்களினைக் கருத்திற்கொண்டே முகாமையாளர் பதவியினை இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரான அசன்த டி மெல், தனது பதவியினை இராஜினாமா செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அசன்த டி மெல், இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளராகவும், தற்காலிக முகாமையாளராகவும் செயற்பட்டு வந்த நிலையில், அவர் தனது முகாமையாளர் பதவியினையே தற்போது இராஜினாமா செய்திருக்கின்றார். >> மும்பை, RCB அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட மாலிங்க, உதான! டி மெல் தனது சொந்தக் காரணங்களினைக் கருத்திற்கொண்டே முகாமையாளர் பதவியினை இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…