யாழ் மத்தியில் கிடைத்த கிரிக்கெட் அனுபவங்களை பகிர்கின்றார் கணேசநாதன்

205

யாழ் மத்திய கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கணேசநாதன் தனது கிரிக்கெட் அனுபவங்கள் மற்றும் இம்முறை 112ஆவது வடக்கின் பெரும் சமரில் களங்காணும் இரு அணிகள் குறித்து தனது கருத்துக்களை ThePapare.com உடன் பதிவு செய்கின்றார்.