சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 62ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில்18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கத்தை வென்ற யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த பி.தனுசங்கவி ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.