video – #RoadtoSAG |தெற்காசிய கராத்தேயில் முதல்தடவையாக தங்கம் வெல்ல காத்திருக்கும் PALURAJ

188

தேசிய கராத்தே தோ போட்டியில் தொடர்ச்சியாக 8 தங்கப் பதக்கங்களை வென்றவரும், 2017 முதல் இலங்கை கராத்தே அணியில் இடம்பெற்ற ஒரேயொரு தமிழ் பேசும் வீரருமான கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தர ராஜா பாலுராஜ், நேபாளத்தில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளார். பாலுராஜின் வெற்றிப் பயணம் குறித்த காணொளியை இங்கு பார்க்கலாம்.