பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று (06) நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவர் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர். அந்தவகையில், இலங்கை அணியில் உபாதைக்கு உள்ளாகிய முதல் வீரராக அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா மாறியிருந்தார். குசல் பெரேரா, இலங்கை அணிக்கு எதிரான T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாடும் போது விரலில் பந்து தாக்கியதில்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று (06) நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவர் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர். அந்தவகையில், இலங்கை அணியில் உபாதைக்கு உள்ளாகிய முதல் வீரராக அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா மாறியிருந்தார். குசல் பெரேரா, இலங்கை அணிக்கு எதிரான T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாடும் போது விரலில் பந்து தாக்கியதில்…