HomeTagsInternational Tennis

International Tennis

Match-fixing bombshell rocks Australian Open

A bombshell report alleging widespread corruption in tennis cast a shadow over the start...

Federer says Djokovic ‘deserves a little star’

Roger Federer baulked at suggestions that Novak Djokovic had climbed above his fellow 'Big...

Djokovic, Williams top seeds at Australian Open

World number ones Novak Djokovic and Serena Williams were named the top seeds on...

Latest articles

LIVE – ICC Men’s T20 World Cup 2026 – English Commentary

The 10th edition of the ICC Men’s T20 World Cup will be held from...

LIVE – ICC Men’s T20 World Cup 2026 – Sinhala Commentary 

Watch all the live action of the 10th edition of the ICC Men’s T20...

ඉන්දු – පාකිස්තාන ගැටුමට පෙර නායකයින් වාචික සංග්‍රාමයක!

2026 විස්සයි විස්ස ලෝක කුසලානයේ වඩාත් උණුසුම් තරගය ලෙස බොහෝ දෙනා හඳුනා ගෙන ඇති ඉන්දු - පාකිස්තාන විස්සයි විස්ස තරගය අද (15) රාත්‍රියේ කොළඹ ආර්....

ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணம் 2026: நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு

T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஆகியவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் (Tickets) அனைத்தினதும் விற்பனை நிறைவடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.  இரட்டை வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தில் முன்னேறும் இலங்கை வீரர்கள் எனவே மேற்கூறிய இந்தப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் நுழைவுச்சீட்டு விற்பனை நிலையங்களுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்று (15) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கின்றது. ஒருகொடவத்தையில் (எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில்) அமைந்துள்ள இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிலையம் நுழைவுச்சீட்டுக்கள் நிறைவடைந்ததன் காரணமாக இன்று மூடப்பட்டிருக்கும்.  அதேநேரம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை 16ஆம் திகதி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும். இப்போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்களும் நிறைவடைந்துள்ளமையால் இந்தப் போட்டிக்காக கண்டி பலகொல்ல அபிதா மைதானத்தில் அமைந்துள்ள நுழைவுச்சீட்டு விற்பனை நிலையமும் மூடப்பட்டிருக்கும்.  விடயங்கள் இவ்வாறு காணப்படுவதனால் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற விரும்புபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டப்படுகின்றார்கள்.  >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<