விபத்து ஏற்பட்ட போது இந்த உலகத்தில் தனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்ததாக கார் விபத்து குறித்த தனது நினைவை இ;ந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக விளையாடி வந்தவர் ரிஷப் பண்ட். இவரது அதிரடி ஆட்டத்தால்,...