தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியின்போது, ஐசிசி நடத்தை விதிமுறைகளின் முதல்நிலை மீறலுக்காக...
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் தலைவராக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெம்பா பவுமா...
இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இந்திய மகளிர் அணி முதன்முறையாக சம்பியனாக மகுடம் சூடியது.
மும்பை - டிவை பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் முதன்முறையாக தகுதிபெற்றிருந்தன.
ரைசிங்...